Sunday, January 2, 2011

எனது புதிய கவிதைகள்


'மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்' தொகுப்புக்குப் பின்னரான எனது கவிதைகளை 'வல்லைவெளி'
முகப்புத்தளத்தில் வாசிக்கலாம்

'மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்' தொகுப்புக்கு ஓவியர் கோ. கைலாசநாதன் வரைந்த கோட்டோவியங்கள் 15 ஐ அவரது தூரிகை என்ற வலைப்பதிவிலும் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment